தமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்!!!
சென்னை மாகாணம், சென்னை மாநிலம், தமிழ் நாடு
MORE ...சென்னை மாகாணம், சென்னை மாநிலம், தமிழ் நாடு
MORE ...காற்று மாசுபாடு மற்றும் எரிபொருள் சக்தியான கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகமாக குறைக்கும் முனைப்பின்கீழ், மின்வாகன திட்டமொன்றில் (e-vehicle project) இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இணைந்துள்ளது
MORE ...2021-ம் ஆண்டு தேர்தலில் யார் முதல்வராக வர விருப்பம்? திரு.சீமான் என அறிவியல் நியூஸ் சர்வேயில் மக்கள் பளீச்!!!
தமிழகத்தில் வரும் தேர்தலில் முதல்வராக யார் பதவியேற்க விருப்பம் என்ற கேள்விக்கு திரு.சீமான் என 65 சதவீதம் பேர் கூறியுள்ளனர். தற்போதைய முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமியே மீண்டும் முதல்வராக வேண்டும் என 12 சதவீதம் பேர் மட்டுமே விரும்புவதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
MORE ...தன் காதலை சொல்ல பயம், தொலைபேசியில் தன் காதலியை அழைக்க பணமில்லை – கூகிளை ஆழும் தமிழரின் காதல்!!!
ஒருவரின் வெற்றி என்பது அதை கனவாக காண்பவர்களுக்கும் அதற்காக முயற்சி மேற்கொள்பவர்களுக்கும் சாத்தியப்படும் ஒன்று என நிரூபித்தவர்களில் ஒருவர் கூகிள் நிறுவனத்தின் தற்போதைய தலைவரான தமிழர் சுந்தர் பிச்சை. மிக சமீபத்தில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான சச்சினுடன் சுந்தர் பிச்சை எடுத்துக் கொண்ட புகைப்படம் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்த நிலையில்,
MORE ...உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தனது முதலீட்டுக் கொள்கை மற்றும் முடிவுகளை அமெரிக்கப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அறிக்கையில் சமர்ப்பித்துள்ளது. இது அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இயல்பான நடவடிக்கை என்றாலும், எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா-வின் முதலீட்டு முடிவில் ஒரு அதிர்ச்சி அளிக்கும் விஷயம் உள்ளது.
MORE ...தான் வாழ்ந்த 79 ஆண்டுகளில் 50ஆண்டுகள் தமிழுக்கு தொண்டாற்றிய மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் பிறந்ததினம் இன்று!!!
தமிழின் தொன்மையை உலகுக்கு அறிவித்தவர் ஐரோப்பியர் கால்டுவெல் ஐயர், தமிழ் மொழி பற்றினால் சூரிய நாராயண சாஸ்திரி என்ற வைதீக பெயரை துறந்து தனித்தமிழுக்கு வித்திட்டவர், தமிழ் திருப்பெயர் தாங்கிய பரிதி மாற் கலைஞர்.
MORE ...ஐஸ் பயன்படுத்தி 24 மணி நேரத்தில் 2 கிமீ நெடுஞ்சாலையை உருவாக்கி இந்தியா உலக சாதனை!!!
இந்தியாவில் ஒரே நேரத்தில் நான்கு உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன, அதுவும் நெடுஞ்சாலை அமைப்பதில் என்பது மிகவும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. வெறும் 24 மணி நேரத்தில் 5 ஆயிரம் டன் சிமென்ட் மற்றும் 500 டன் பனியை பயன்படுத்தி 2 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை போடப்பட்டுள்ளது.
MORE ...அன்று “அண்ணாதுரைக்கு பக்கோடா வாங்கி வர அவர் ஒரு ரூபாய் கொடுப்பார். அதில் நான் எட்டணாவை திருடி கொள்வேன்” என தி.மு.க. தலைவர் திரு. ஸ்டாலின், அவருடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து உள்ளார்.
MORE ...அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவுக்கே செல்ல வாய்ப்பு கிடைத்த நிலையில், கழிப்பறை மிக முக்கியம் என்பதைப் புதுக்கோட்டையைச் சேர்ந்த வறுமையில் வாழும் மாணவி ஒருவர் உலகுக்கு உணர்த்தியுள்ளார்.
MORE ...இதுவரை நாம் வாழும் இந்த பூமியில் வந்த நோய்கள் எந்த வருடத்திலிருந்து எந்தவருடம் வரை இருந்துள்ளது – அந்த நோய்களால் பூமியில் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை என்ன என்பது பற்றிய விவரங்கள்.
MORE ...மனித எலும்புக்கூட்டை முதன் முதலில் இந்த உலகில் உருவாக்கிய அறிவியல் மருத்துவ மேதை!!!
கடந்த 15-ஆம் நூற்றாண்டுவரை மருத்துவ உயிரியலில் வளர்ச்சிகள் குறைவாகவே இருந்து வந்த காலம்அது, மனிதனின் உடலிற்குள் என்ன இருக்கும் எப்படி இருக்கும் என்று எவருக்குமே தெரியாத காலமாக இருந்து வந்தது.
MORE ...2020-ஆம் வருடம் நடந்த சில நிகழ்வுகள் மற்றும் அதை சார்ந்து சமூக வலைதளமான ட்விட்டரில் வலம் வந்த கண்களால் பேசப்படும் சில முக்கிய புகைபடங்கள்.
MORE ...இந்தியாவின் தென்கோடி முனை. தமிழகத்திற்கு தெற்கு எல்லையாகத் திகழும் நகரம். வடவேங்கடம் முதல் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம். ஆதித தமிழகத்தின் ஆவண நகரம். அரபிக்கடல், வங்காளவிரிகுடா, இந்தியப் பெருங்கடல் என முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி, சுற்றுலாத் தலங்களில் கவனத்திற்குரியது. இங்கு காணக் கிடைக்கும் சூரிய உதயமும், அஸ்தமனமும் வண்ணத்திருவிழா. வானம் வாரியிறைக்கும் வர்ண ஜாலம் அது. பல வண்ண மணல் நிரம்பிய குமரி கடற்கரை காணக் காண இன்பமே.
MORE ...