Wednesday, March 29 2023
ஹாட் தகவல்கள்
சில மறுமலர்ச்சி கலைஞர்கள் Renaissance artists தங்கள் எண்ணெய் ஓவியங்களை முட்டையிட்டார்கள் ஏன்?
ஆந்தைகள் சிவப்பு நிற இறகுகளை Owls have red feathers எரிமலை கந்தகம் கொட்டகையால் வளரச் செய்யலாம்?
TRAPPIST-1ஐச் சுற்றி வரும் Trappist-1 மிகப்பெரிய கோளுக்கு வளிமண்டலம் இல்லை!!!
கணிதவியலாளர்கள் ஐன்ஸ்டீன் Einstein ஓடு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்?
இந்த வெளிப்படையான மீன்கள் வெள்ளை ஒளியுடன் Fishes with white light வானவில்லாக மாறும்!!!
சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்
ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில் பொருந்துகிறது!
நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!
குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்
இந்த அரிய சிறுகோள் Asteroid பூமியில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கக்கூடும்!!!
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அரசியல்அறிவியல்அவசர செய்திகள்இந்தியாகிரைம் ரிப்போர்ட்சமூகம்செய்திகள்தமிழநாடுதமிழ் ஈழம்வரலாறு

திருடனின் சாட்சியால் சிறை சென்ற கேரள பாதிரி மற்றும் கன்னியாஸ்திரி!!!

by அறிவியல்புரம் December 26, 2020
written by அறிவியல்புரம்
Court convicts priest and nun of murder after 28 years
Kiruba Store - Online Shopping Store in India

கேரளாவில் கன்னியாஸ்திரி கொலை வழக்கில் 28-ஆண்டுகளுக்கு பின்பு பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் ஆயுள் தண்டனை பெற்றனர். இதற்கு காரணமாக அமைந்தது திருடன் ஒருவர் அளித்த சாட்சி ஆகும்.

கேரளாவிலுள்ள கோட்டயத்தில் ஒரு கிறிஸ்தவ பள்ளி வளாக கிணற்றில் கன்னியாஸ்திரி அபயா வயது 21, 1992-ஆம் ஆண்டில் பிணமாக கிடந்தார். விசாரணை நடத்திய காவல் அதிகாரிகள் அது தற்கொலை என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பிற்கு பிறகு இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் பரிந்துரையின் படி வழக்கு சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டது.

Kerala priest and nun imprisoned by thief's witness !!!

பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரும் உல்லாச உடலுறவு கொண்டு ஒன்றாக இருந்ததை அபயா நேரில் பார்த்துள்ளார். இதை எங்கு வெளில் சொல்லி விடுவாரோ என்று சமயம் பார்த்து அபயா-வின் தலையில் தாமஸ் தாக்கி உள்ளார். இதில் மயக்கம் அடைந்த அவரை கொலை செய்து தாமசும், கன்னியாஸ்திரி செபியும் அபாய-வின் உடலை கிணற்றில் வீசியது சி.பி.ஐ.-யின் விசாரணையில் தெரியவந்தது. இதனை பார்த்த நேரடி சாட்சியான அடக்கா ராஜூ என்ற திருடன் அளித்த சாட்சியம் தான் பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரிக்கு ஆயுள் தண்டனை வழங்க காரணமானது.

Aztec Technologies - Domain and Hosting Company

1990-களில் சிறிய திருடனாக இருந்தவர் அடைக்கா ராஜூ. இவர் சம்பவம் நடந்த கிறிஸ்தவ பள்ளி வளாகத்தில், சம்பவத்தன்று வியற்காலை 4:00 மணிக்கு தாமிரா கம்பிகள் திருட சென்றுள்ளார். தொடர்ந்து மூன்று நாட்கள் இதே நேரத்தில் திருடச்சென்று கொஞ்சம் கொஞ்சமாக கம்பிகளை கைவசமாக்கிவிட்டார். மூன்றாவது நாள் திருட சென்ற போது தான், இப்போது தண்டனை பெற்றுள்ள பாதிரியாரும், கன்னியாஸ்திரி செபி-யும் சேர்ந்து அபயா-வை துாக்கி கிணற்றில் இடுவதை பார்த்துள்ளார். பின்னர் அதை பார்த்த அவர் பயந்து போய் சத்தமிடாமல் வெளியே வந்து விட்டார்.

Kerala priest and nun imprisoned by thief's witness !!!

மறுநாள் காவல் அதிகாரிகளின் விசாரணை நடக்கும் போது, இவரும் சம்பவ இடத்தில் நின்று வேடிக்கை பார்த்துள்ளார். அபயா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரோ என்ற எண்ணத்தில் வழக்கை விசாரித்தனர் காவல் அதிகாரிகள். அப்போது இவர் பார்த்த காட்சியை சொன்ன போது யாரும் நம்பவில்லை. தான் திருட வந்த போது நேரில் பார்த்தேன் என்று சொன்ன போதும் விசாரித்த காவல் அதிகாரிகள் அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை; மாறாக இவரே அபயா-வை கொலை செய்து விட்டார் என்று வழக்கை அவர் மீது சாட்டி அவரை கைது செய்தனர்.

READ ALSO THIS  நிபா வைரஸ்-அறிகுறிகள், பாதிப்புகள், தற்காப்பு வழிமுறைகள்

அபயா-வை கொலை செய்தேன் என்று ஒப்புக்கொள்ளுமாறு அவரை சித்திரவதை செய்துள்ளனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் சுமத்தப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் அவர் சிறையில் இருந்தார். கத்தோலிக்க திருச்சபையின் அரசியல் நிர்ப்பந்தத்தால் கேரளாவில் மாறி மாறி ஆட்சியில் இருந்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் அரசுகள் இதனை தற்கொலை வழக்காகவே கருதி வழக்கை முடித்தது.

Kerala priest and nun imprisoned by thief's witness !!!

பின்னர் நீதிமன்றம் அதில் தலையிட்டு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டு பாதிரியார் கைது செய்யப்பட்ட போதும் போதிய சாட்சிகள் இன்றி, வழக்கை சி.பி.ஐ., முடித்தது. பின்னர் மீண்டும் நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ.,யில் புதிய விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தான் கேட்கப்படாத சாட்சியாக, கவனிக்கப்படாத சாட்சியாக இருந்த தாமிர கம்பி திருடன் ராஜூ-வை விசாரித்து சாட்சியாக்கினர்.

READ ALSO THIS  Solar Eclipse - Ring Of Fire | நெருப்பு வளைய சூரிய கிரகணம்

திருடனாக இருந்தவர், பொய் சொல்கிறார் என உள்ளூர் காவல் அதிகாரிகள் கூறியதை புறந்தள்ளி, அரசியல் நிர்ப்பந்ததிற்கு அடிபணியாமல், சி.பி.ஐ., இவரை நேரடி சாட்சியாக்கியது. இதுவே வழக்கிற்கு பெரும் பலம் சேர்த்தது. நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டு கன்னியாஸ்திரி-க்கும், பாதிரியாருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியது.

Kerala priest and nun imprisoned by thief's witness !!!

மேலும் அடக்கா ராஜூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் அன்றைய நாட்களில் சிறிய அளவில் திருடுவேன். நான் திருடத்தான் அங்கு சென்றிருந்தேன். பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபி ஆகியோரை நான் அங்கு பார்த்தேன். ஆனால் இதனை நான் முதலில் வழக்கை விசாரித்த காவல் அதிகரிகளிடம் சொன்ன போது, அவர்கள் நான் தான் கொலை செய்ததாக கூறி என்னை கைது செய்துவிட்டனர். மேலும் நான் தான் அபயாவை கொலை செய்தேன் என்று கூறுமாறு அடித்து என்னை கைது செய்த காவல் அதிகாரிகள் என்னை பலமாக துன்புறுத்தினர். ஆனால் நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

பின்னர் 64-நாட்கள் என்னை காவல் அதிகாரிகள் என்னை காவலர்கள் சிறையில் இருக்க வைத்து, எனக்கு ஆசைக்காட்டினர். கன்னியாஸ்திரி அபயா-வை கொன்றதாக ஒத்துக்கொண்டால், எனக்கு வீடு, பணம், மனைவிக்கு நல்ல வேலை தருவோம் என்று ஆசை வார்த்தை கூறினார்கள். நான் வறுமையின் காரணமாக ஏழை தான்; அதற்காக அநீதிக்கு ஒருநாளும் துணை போக மாட்டேன். எனக்கும் பெண் குழந்தை இருக்கிறது. மேலும் எனக்கும் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறது. அபலைப்பெண்ணான கன்னியாஸ்திரி அபையா-வுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற என் முடிவில் மிக உறுதியாக இருந்தேன். தற்போது பாதிரியாரும், கன்னியாஸ்திரியும் தண்டிக்கப்பட்டதால் 28-ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் அபயா-வின் ஆத்மா சாந்தியடையும் என்று எண்ணுகிறேன். இவ்வாறு அந்த சந்திப்பில் கூறியுள்ளார் அடக்கா ராஜூ.

Kerala priest and nun imprisoned by thief's witness !!!

மேலும் அவர் திருட்டு தொழிலை அன்றே விட்டு, மனம் மாறி தற்போது கூலி தொழிலாளியாக இருக்கும் ராஜூவின் நேர்மையை பாராட்டி பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர். பணத்திற்கு அடிபணியாமல் நீதியை நிலைநாட்ட துணை நின்ற இவருக்கு பெரும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

READ ALSO THIS  கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் பினராயி விஜயன் அதிரடி அறிவிப்பு!!!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Abaya CaseAdakka RajuCBIcongresscourtHousekeralaLife SentenceMarxistmercenarymoneyNun MurderNun SebiPleasure SexPriest Thomas Kotturwifeworkஅடக்கா ராஜூஅபயா வழக்குஆயுள் தண்டனைஉல்லாச உடலுறவுகன்னியாஸ்திரி கொலைகன்னியாஸ்திரி செபிகாங்கிரஸ்கூலி தொழிலாளிகேரளாசி.பி.ஐநீதிமன்றம்பணம்பாதிரியார் தாமஸ் கோட்டூர்மனைவிமார்க்சிஸ்ட்வீடுவேலை
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
தகவல்களை அனுப்பிய சந்திரயான்-2 – வெளியிட்ட இஸ்ரோ!!!
next post
அமெரிக்க ராணுவம் சாதனை

தொடர்புடைய தகவல்கள்

சில மறுமலர்ச்சி கலைஞர்கள் Renaissance artists தங்கள் எண்ணெய் ஓவியங்களை முட்டையிட்டார்கள்...

ஆந்தைகள் சிவப்பு நிற இறகுகளை Owls have red feathers எரிமலை...

TRAPPIST-1ஐச் சுற்றி வரும் Trappist-1 மிகப்பெரிய கோளுக்கு வளிமண்டலம் இல்லை!!!

கணிதவியலாளர்கள் ஐன்ஸ்டீன் Einstein ஓடு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்?

இந்த வெளிப்படையான மீன்கள் வெள்ளை ஒளியுடன் Fishes with white light...

சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு...

ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில்...

நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!

குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • 2 டெஸ்ட்டுக்கான வீரர்கள் பட்டியல் அறிவிப்பு மீண்டும் அதிமுக்கிய வீரருக்கு இடம்!!!

  • குழந்தைகளுக்கு ஏற்ற முள் ( fish ) இல்லாத மீன் இனங்கள்

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • சில மறுமலர்ச்சி கலைஞர்கள் Renaissance artists தங்கள் எண்ணெய் ஓவியங்களை முட்டையிட்டார்கள் ஏன்?
  • ஆந்தைகள் சிவப்பு நிற இறகுகளை Owls have red feathers எரிமலை கந்தகம் கொட்டகையால் வளரச் செய்யலாம்?
  • TRAPPIST-1ஐச் சுற்றி வரும் Trappist-1 மிகப்பெரிய கோளுக்கு வளிமண்டலம் இல்லை!!!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • சில மறுமலர்ச்சி கலைஞர்கள் Renaissance artists தங்கள் எண்ணெய் ஓவியங்களை முட்டையிட்டார்கள் ஏன்?
  • ஆந்தைகள் சிவப்பு நிற இறகுகளை Owls have red feathers எரிமலை கந்தகம் கொட்டகையால் வளரச் செய்யலாம்?
  • TRAPPIST-1ஐச் சுற்றி வரும் Trappist-1 மிகப்பெரிய கோளுக்கு வளிமண்டலம் இல்லை!!!
  • கணிதவியலாளர்கள் ஐன்ஸ்டீன் Einstein ஓடு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்?
  • இந்த வெளிப்படையான மீன்கள் வெள்ளை ஒளியுடன் Fishes with white light வானவில்லாக மாறும்!!!
  • சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்

சமீபத்திய கருத்துகள்

  • சி.ஆக்காஷ் on உடனே வசதியான பணக்காரர்கள் ஆக வேண்டுமா – இராவணன் கூறுவதை கேளுங்கள்!!!
  • S.akash on உடனே வசதியான பணக்காரர்கள் ஆக வேண்டுமா – இராவணன் கூறுவதை கேளுங்கள்!!!
  • Israel lady on இரண்டே நாளில் ரூ.240 கோடி வசூல் செய்த (KGF PART 2)கேஜிஎஃப்-2
  • Runde on கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் டீசேர் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.

மேலும் தகவல்கள் அறிய!!!x

அமெரிக்காவின் எலான் மஸ்க்கை ஓடவிடும் இந்தியாவின் இஸ்ரோ!!!

தமிழ்நாட்டில் உள்ள அணைகளின் (List of Dams...

புளூட்டோ கோள் (Pluto Planet) நீக்கப்பட்டது ஏன்...