Wednesday, March 29 2023
ஹாட் தகவல்கள்
சில மறுமலர்ச்சி கலைஞர்கள் Renaissance artists தங்கள் எண்ணெய் ஓவியங்களை முட்டையிட்டார்கள் ஏன்?
ஆந்தைகள் சிவப்பு நிற இறகுகளை Owls have red feathers எரிமலை கந்தகம் கொட்டகையால் வளரச் செய்யலாம்?
TRAPPIST-1ஐச் சுற்றி வரும் Trappist-1 மிகப்பெரிய கோளுக்கு வளிமண்டலம் இல்லை!!!
கணிதவியலாளர்கள் ஐன்ஸ்டீன் Einstein ஓடு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்?
இந்த வெளிப்படையான மீன்கள் வெள்ளை ஒளியுடன் Fishes with white light வானவில்லாக மாறும்!!!
சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்
ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில் பொருந்துகிறது!
நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!
குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்
இந்த அரிய சிறுகோள் Asteroid பூமியில் உள்ள அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கக்கூடும்!!!
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
No.1 அறிவியல் தகவல் இணையதளம்
அரசியல்அறிவியல்சமையல்செய்திகள்

ரேஷன் கடைகளில் கைரேகை வைத்தால் மட்டுமே அரிசி சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தகவல்

by அறிவியல்புரம் July 28, 2020
written by அறிவியல்புரம்
Items including rice sugar only if fingerprinted in ration shops, Cooperative officials informed
Kiruba Store - Online Shopping Store in India

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், இனி கைரேகை வைத்தால் மட்டுமே அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும்.

தமிழகத்தில் மொத்தமுள்ள சுமார் 36 ஆயிரம் ரேஷன் கடைகளில் தற்போது ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன்மூலம் ரேஷன் பொருள் வாங்க சென்றால், ஸ்மார்ட் கார்டில் உள்ள பார்கோடை, கடை ஊழியரிடம் உள்ள பாயிண்ட் ஆப் சேல் மிஷனில் ஸ்கேன் செய்வர். இதையடுத்து அவர்களுக்கு தேவையான பொருள்கள் வழங்கப்படும்.

Items including rice sugar only if fingerprinted in ration shops, Cooperative officials informed

பொருள்கள் வாங்கியவுடன், நுகர்வோர் ஏற்கனவே அளித்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ் எம் எஸ் வரும். இந்த நடைமுறையில், ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர் அல்லது குடும்ப உறுப்பினர் மட்டுமின்றி வீட்டில் வேலை செய்கிறவர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என யார் வந்து கார்டை காட்டினாலும் ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை வழங்க முடியும். இதுபோன்ற நடைமுறைகளால் சில முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் வந்தது. புகாரின் அடிப்படையில், கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை இருந்தது.

Items including rice sugar only if fingerprinted in ration shops, Cooperative officials informed
Aztec Technologies - Domain and Hosting Company
READ ALSO THIS  அருண் ஜெட்லி காலமானார் | RIP Arun Jaitley – Arun Jaitley passes away at 66

இதனால், பயோமெட்ரிக் முறையை ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அரசும், அதுபற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருந்தது. இந்த நிலையில், முதல் கட்டமாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பயோமெட்ரிக் (கைரேகை) இயந்திரம் அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் மாற்றப்பட உள்ளது.

Items including rice sugar only if fingerprinted in ration shops, Cooperative officials informed

திருச்சி கிழக்கு பகுதியில் 121 கடைகள், திருச்சி மேற்கு பகுதியில் 92 கடைகள், மண்ணச்சநல்லூர் பகுதியில் 94 கடைகளில் பயோமெட்ரிக் கருவி மாற்றப்பட உள்ளது. இதனால் பழைய இயந்திரம் மூலம் பொருட்கள் வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. திருச்சி உள்ளிட்ட 3 மாவட்டங்களை தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கு படிப்படியாக பயோமெட்ரிக் இயந்திரம் அறிமுகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் யார் வேண்டுமானாலும் இனி ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க முடியாது. குடும்ப அட்டையில் (ஸ்மார்ட் கார்டு) உள்ளவர்கள் மட்டுமே ரேஷன் கடைக்கு வந்து கைரேகை வைத்து பொருட்களை பெற்று செல்ல முடியும். உண்மையான பயனாளர்களுக்கு இனி பொருட்கள் போய் சேரும். ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வராதவர்களுக்கு இனி ரேஷன் பொருட்கள் கிடைக்காது. இதன்மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும் கூறப்படுகிறது.

READ ALSO THIS  இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிப்பு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் அறிவியல்புரம் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து பின்தொடருங்கள்!!! தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

அறிவியல்புரம் YouTube வீடியோக்களை கண்டுகளிக்க இங்கே கிளிக் செய்யவும்

Corona Safety Methods
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
ariviyalAriviyal puramAriviyalpuramariviyalpuram epaperAriviyalpuram newsBiometric system in rationco-operative officersfingerprint riceinformationSugartamil daily newstamil epapertamil latest newstamil newstamil news paperஅறிவியல்அறிவியல் புரம்அறிவியல்புரம்கூட்டுறவுத்துறை அதிகாரிகள்கைரேகை அரிசிசர்க்கரைதகவல்ரேஷனில் பயோமெட்ரிக் முறை
0 comment
0
FacebookTwitterPinterestEmail
previous post
கல்லூரி செமஸ்டர் தேர்வுக்கு புறமதிப்பீட்டில் 30 சதவீதம் மற்றும் அகமதிப்பீட்டில் 70 சதவீத மதிப்பெண் எடுக்கப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது
next post
கொசுக்கள் ஏதற்காக ரத்தம் குடிக்கிறது அதிரவைக்கும் ஆராய்ச்சி முடிவுகள்

தொடர்புடைய தகவல்கள்

சில மறுமலர்ச்சி கலைஞர்கள் Renaissance artists தங்கள் எண்ணெய் ஓவியங்களை முட்டையிட்டார்கள்...

ஆந்தைகள் சிவப்பு நிற இறகுகளை Owls have red feathers எரிமலை...

TRAPPIST-1ஐச் சுற்றி வரும் Trappist-1 மிகப்பெரிய கோளுக்கு வளிமண்டலம் இல்லை!!!

கணிதவியலாளர்கள் ஐன்ஸ்டீன் Einstein ஓடு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்?

இந்த வெளிப்படையான மீன்கள் வெள்ளை ஒளியுடன் Fishes with white light...

சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு...

ரக்கூன் நாய் DNA கோவிட்-19 The COVID-19 pandemic மூல விவாதத்தில்...

நட்சத்திரம் பதித்த M55 கிளஸ்டரை Hubble photo வெளிப்படுத்துகிறதுஹப்பிள் புகைப்படம்!!!

குப்பையியல் என்பது Garbageology குப்பைகளைப் பற்றிய ஆய்வாகும் மாணவர்கள் இதை விரும்புகின்றனர்

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

Donate Us via Bitcoin Currency


324khFoGKDESm8WtLDuNMzKoX1yPJ5z6co

பிரபலமான தகவல்கள்

  • 2 டெஸ்ட்டுக்கான வீரர்கள் பட்டியல் அறிவிப்பு மீண்டும் அதிமுக்கிய வீரருக்கு இடம்!!!

  • குழந்தைகளுக்கு ஏற்ற முள் ( fish ) இல்லாத மீன் இனங்கள்

  • குழந்தைகளுக்கு ஏற்ற (Less Fish Bone) முள் இல்லாத மீன் இனங்கள்

Donate Us Via BAT Currency


0x2ad76d15600becaed4b18faa8a29de795a7eb5ea

அண்மைய தகவல்கள்

  • சில மறுமலர்ச்சி கலைஞர்கள் Renaissance artists தங்கள் எண்ணெய் ஓவியங்களை முட்டையிட்டார்கள் ஏன்?
  • ஆந்தைகள் சிவப்பு நிற இறகுகளை Owls have red feathers எரிமலை கந்தகம் கொட்டகையால் வளரச் செய்யலாம்?
  • TRAPPIST-1ஐச் சுற்றி வரும் Trappist-1 மிகப்பெரிய கோளுக்கு வளிமண்டலம் இல்லை!!!

எங்களை பற்றி

அறிவியல்புரம்!!!

செய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.
நன்றி, நல்லதே நடக்கட்டும்.

Ariviyalpuram!!!

A Tamil YouTube Media Channel Focusing on,
News | Politics | Science | Technology | Medical | Sports | History | Cinema | Entertainment | Thuli News
Thank You, Good Luck.

விளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

Tariffs: விளம்பர கட்டணங்கள்

Contact: Click Here to Contact
e-Mail: [email protected]
Tamilnadu, India.

அறிவியலை பின்தொடரவும்

  • YouTube
  • Twitter
  • Instagram
  • Facebook Page
  • Facebook Group
  • Facebook Profile
  • Telegram
  • WhatsApp
  • Pinterest
  • Ariviyal RSS

அண்மைய தகவல்கள்

  • சில மறுமலர்ச்சி கலைஞர்கள் Renaissance artists தங்கள் எண்ணெய் ஓவியங்களை முட்டையிட்டார்கள் ஏன்?
  • ஆந்தைகள் சிவப்பு நிற இறகுகளை Owls have red feathers எரிமலை கந்தகம் கொட்டகையால் வளரச் செய்யலாம்?
  • TRAPPIST-1ஐச் சுற்றி வரும் Trappist-1 மிகப்பெரிய கோளுக்கு வளிமண்டலம் இல்லை!!!
  • கணிதவியலாளர்கள் ஐன்ஸ்டீன் Einstein ஓடு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்?
  • இந்த வெளிப்படையான மீன்கள் வெள்ளை ஒளியுடன் Fishes with white light வானவில்லாக மாறும்!!!
  • சுதந்திரமாக நகரும் ஆக்டோபஸிலிருந்து Octopus Brain Wave மூளை அலைகளைப் பதிவு செய்யும் விஞ்ஞானிகள்

சமீபத்திய கருத்துகள்

  • சி.ஆக்காஷ் on உடனே வசதியான பணக்காரர்கள் ஆக வேண்டுமா – இராவணன் கூறுவதை கேளுங்கள்!!!
  • S.akash on உடனே வசதியான பணக்காரர்கள் ஆக வேண்டுமா – இராவணன் கூறுவதை கேளுங்கள்!!!
  • Israel lady on இரண்டே நாளில் ரூ.240 கோடி வசூல் செய்த (KGF PART 2)கேஜிஎஃப்-2
  • Runde on கிரவுன் டைல் (பைக்டர்) ஃபிஷ்

அனைத்து பிரிவு தகவல்கள்

அரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் டீசேர் ட்ரெண்ட் மியூசிக் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு

தகவல் பிரிவுகள்

  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • வரலாறு
  • சினிமா செய்திகள்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • உலக செய்திகள்
  • ஆன்மிகம்
  • துளி செய்திகள்
  • இலங்கைத் தமிழர் வரலாறு
  • ஜோதிடம்
  • உயிரியல்
  • கல்வியியல்
  • கிரைம் ரிப்போர்ட்
  • குழந்தைகள்
  • சமையல்
  • சினிமா திரைவிமர்சனம்
  • வேலைவாய்ப்பு
  • வீடியோஸ்
  • ட்ரெண்ட் மியூசிக்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Youtube
  • Whatsapp
  • Telegram

@ Ariviyalpuram. All rights reserved.

அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
அறிவியல்புரம்
  • அறிவியல்
  • செய்திகள்
  • அரசியல்
  • மருத்துவம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்
  • சினிமா
  • வீடியோஸ்
  • மக்கள் தீர்ப்பு
@ Ariviyalpuram. All rights reserved.

மேலும் தகவல்கள் அறிய!!!x

உதை வாங்கிய உதயநிதி – மரண பங்கம்...

கடல் மாலுமிகள் உருவான கதை | மாலுமிகள்...

ஆதார் கார்டு கணவர் பெயர் (Aadhaar card...